தமிழரின் உரிமையை பற்றி பேசவேண்டும்: சிவஞானம் சிறீதரன்
Loading… தமிழர்களுடைய உரிமைகள் தொடர்பில் பேச வேண்டிய பொறுப்பும் கடமையும் எங்களுக்கு உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி வட்டகச்சி பகுதியில் இன்று (17-05-2023) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழீழத்திற்காக போராடுகின்றபோது 1994 மற்றும் 2001 ஆண்டுகளில் பல பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தார்கள். அதற்காக அவர்கள் தமிழீழத்தை விட்டு பேசவில்லை. நாங்கள் ஒரு தனித்துவமான தேசிய அடையாளத்தோடு பேசுகின்றோமே தவிர … Continue reading தமிழரின் உரிமையை பற்றி பேசவேண்டும்: சிவஞானம் சிறீதரன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed